chennai குட்டையில் நீர் இல்லாததால் தமிழகத்தில் தாமரை மலராது: கே.எஸ்.அழகிரி பேட்டி நமது நிருபர் மே 26, 2019 குட்டையில் நீர் இல்லாததால் தமிழகத்தில் தாமரை மலராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறினார்.